பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 302 பேர் வெளியேற்றம்

Spread the love

பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 302 பேர் வெளியேற்றம்

பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை

நிறைவு செய்த மேலும் 16 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்த 302 பேர் அங்கிருந்து வெளியேறிவுள்ளனர்.

பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
பூஸ்ஸ தனிமைப்படுத்தல்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *