புஸ்ஸல்லாவ , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் photo

Spread the love

புஸ்ஸல்லாவ , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் photo

புஸ்ஸல்லாவ சிவபுரத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்(தாயுமானவர்) ஆலயத்தில் தொடர்ந்து 48 நாட்கள்

நடைபெற்ற மண்டலாபிஷேகத்தை தொடர்ந்துபால்குட பவனியும் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் நேற்று (25) நடைபெற்றது.

இந்த தெய்வீகநிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள். புஸ்ஸல்லாவ சிவபுரத்தில்

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்(தாயுமானவர்) ஆலயத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேகத்தை

தொடர்ந்துபால்குட பவனியும் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் நேற்று (25) நடைபெற்றது. இந்த தெய்வீகநிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *