புதைத்து வைக்க பட்ட புலிகள் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ,தமிழீழ விடுதலை புலிகளினால் புதைத்து வைக்க பட்ட ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளது .
வயல் பகுதியில் பெறல் ஒன்றுக்குள் வைத்தது புதைத்து வைக்க பட்ட நிலையில், காணப்பட்ட பெறல் ஒன்றுக்குள் இருந்து ,துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகள் என்பன மீட்க பட்டுள்ளன .
புலிகள் அழிந்து 13 ஆண்டுகள்,கழிந்துள்ள நிலையிலும் ,மீளவும் புலிகளின் ஆயுதங்கள் மீட்சி பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது







