பிறந்த நாளில் இறந்த சிறுவன்- இலங்கையில் நடந்த சோகம்

Spread the love
பிறந்த நாளில் இறந்த சிறுவன்- இலங்கையில் நடந்த சோகம்
இலங்கையில் தனது இரண்டாவது பிறந்த நாளான இன்று சிறுவர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளை கொண்டாட சென்று கொண்டிருந்த வேளை வீதி விபத்தில் சிக்கி சிறுவன் பலியான ,தந்தை மற்றும் ,அம்மம்மா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .சிறார் கூடத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுதே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *