பிரிட்டனில் மூன்றாம் அலை கொரானாவுக்கு 181 பேர் மரணம்

Spread the love

பிரிட்டனில் மூன்றாம் அலை கொரானாவுக்கு 181 பேர் மரணம்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த 28 தினத்தில் 181
பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் 137,944. பேர் பாதிக்க பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுளள்து .குளிர் காலத்தில் இந்த நோயின் தாக்குதல் அதிகமாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *