பிரிட்டனில் அகதிகள் வேலை செய்ய புதிய சட்டம் வருகிறது

Spread the love

பிரிட்டனில் அகதிகள் வேலை செய்ய புதிய சட்டம் வருகிறது

பிரிட்டனில் இதுவரை அகதிகளாக வருகை தந்தவர்கள் வேலை செய்திட அனுமதி வழங்கப்படவில்லை ,தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக

கைதிகளை வேலை செய்திடவும் ,அகதிகள் வேலை செய்திதிடும் புதிய சட்டம் ஒன்றி அமூல் படுத்திட அரசு ஆராய்ந்து வருகிறது

இதற்கு அதிக அமைச்சர்கள் ,எம்பிக்கள் ஆதரவு வலுத்து வருகிறது

புலம்பெயர் ஐரோபாய நாட்டு சாரதிகள் ஒரு லட்சம் பேருக்கு விசா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள வெளிநாட்டு அமைச்சு ,,மேற்படி புதிய சட்டத்தை அமூல் படுத்தும் ஆலோசனையை கையிலெடுத்துள்ளது பிரிட்டன் அகதிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது

இந்த சட்டம் அமூல் படுத்த பட்டால் அகதிகள் நன்மை பெறுவதுடன் தொழிலாளர் பற்றாக்குறை தீர்க்க படும் என்பதாக உள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *