பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி

Spread the love

பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி

இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். 88 ஆயிரத்து

441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும்

, 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐரோப்பியா நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ்

தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக பிரான்ஸ் நாட்டில்

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 108

பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர்

எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 995 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

பிரான்சில் ஒரேநாளில்
பிரான்சில் ஒரேநாளில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *