பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார்
பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனே என்னுடைய தம்பியை கடத்தினார்” என்று, ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், தன்னை பிடிக்க முடியாமையால் போனதாலேயே தன்னுடைய தம்பியை பிரபாகரன் கடத்தி சென்றுவிட்டதாகவும், டக்ளஸ் கூறினார்.
கொழும்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி







