பாயும் பறக்கும் படை -1,411 பேர் கைது

Spread the love

பாயும் பறக்கும் படை -1,411 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார்

1,411 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள முககவசம் மற்றும் மாகாண எல்லைகளை

கடந்தனர் பேன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *