பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு

Spread the love


பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு

வடமேற்கு நையீரியாவில் போடிங் ஒன்றுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அங்கு தங்கி இருந்த சுமார் 140 மாணவர்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர்

ஆயுத குழுவின் இந்த தொடர் கடத்தலினால் அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் இடம்பெற்ற

வண்னம் உள்ளது ,மேலும் நகரங்களுக்கும் புகும் ஆயுத குழுவினர் மக்களின் ஆடு ,மாடுகளை கடத்தி சென்றுள்ளனர்

இவ்வாறு கடத்த பட்ட விலங்குகள் கொன்று உணவாக்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *