பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்த 14 வயது தமிழக சிறுவன்

Spread the love

பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்த 14 வயது தமிழக சிறுவன்

இந்தியா ,இலங்கைக்கு இடையில் உள்ள பாக்கு நீரிணையை தமிழகம் தேனீ

மாவட்டத்தை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார் 19.45 நிமிடங்கள் நீதி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்

தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒருநாள் இடைவிடாது இந்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்

அதிக சிறு வயது கொண்ட சிறுவனின் இந்த சாதனை சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *