நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி
Spread the love

நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறை மோதல்களில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது

இன்று காலை நீர்கொழும்பு சிறை

இன்று காலை நீர்கொழும்பு சிறையில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து பத்தொன்பதாக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, அடையாளம் காணப்பட்ட உடல்களில் நான்கு சிறை அதிகாரிகளுடையது மற்றும் நான்கு கைதிகளுடையது.

மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில்

இன்று காலை நீர்கொழும்பு சிறையில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை பதினைந்தாக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.