நாட்டை நான் கட்டியெழுப்புவேன் ரணில் – ஜனாதிபதியாக துடிப்பு

Spread the love

நாட்டை நான் கட்டியெழுப்புவேன் ரணில் – ஜனாதிபதியாக துடிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள்

நிலைக்கு எடுத்து செல்ல உலக நட்டு முதலீடடார்கள் தயாராக உள்ளனர் எனவும்


தனது ஆட்சியில் அவை செய்லபடுத்த பட்டு மக்கள் சுமைகள் குறைக்க படும்

என்ற தோரணையில் ரணில் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டியுள்ளார்

இவரது ஆட்சியின் பொழுது இவரால் கூறப்பட்ட விடயங்கள் காற்றில் பறக்கவிட பட்டன

2002 ஆம் ஆண்டு புலிகளுடன் பேச்சில் ஈடுபட்டு அந்த அமைப்பு உடைந்து

நாசமாக காரணமானவர் ரணில் ,அதன் பின்னரான மைத்திரி

கூட்டாட்சியிலும் இவர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிரைவேற்றவில்லை

இதனால் தற்போது மைத்திரி மற்றும் சஜித் ஆகியோர் போட்டியாக உள்ள

நிலையில் தனது பக்கம் மக்கள் ஆதரவை திரட்ட இவ்விதம் கதை விட்டு சஜித்

வெற்றியை தடுக்க வியுயுகம் வகுத்து வருகிறார் என்பது சமீப நாட்கள் பேச்சு எடுத்துரைக்கிறது

சஜித் வெற்றியை மகிந்தவுக்கு போட்டு கொடுத்து தடுத்தவர் இந்த குள்ள நரி ரணில் என்பதே இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *