நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது
நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது ,துணை பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா
சர்வதேச பாராளுமன்ற நடைமுறை
பிரேரணையை நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச பாராளுமன்ற நடைமுறைகளின்படி
விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கில் நம்பிக்கையில்லா பிரேரணை எந்த சட்ட விளைவையும் ஏற்படுத்தாது என்று
கூறி செயலாளர்கள் குழு சமரப்பித்த அறிக்கையையும் மற்றும் சட்டமா அதிபர் தன்னிடம் சமர்ப்பித்த அறிக்கையையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.







