நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்
நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கு நடந்த துரோக சம்பவம் தொடர்பாக தனது முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த பதிவில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தனக்கு பிணை வழங்கியது கிசோர் எனப்படும் அரசியல்வாதி தனது பிணை வழங்குதலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கருத்து தெரிவித்ததாக தெறிவித்துள்ளார் .
தனக்கு ஆதரவாக பிணை வழங்கிய கிசோர் திடீரென எழுந்து தான் அதில் இருந்து விலகுவதாக நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளாராம் .
இவ்வாறு பிணை வழங்குதலில் இருந்து விலகுவதால் , அர்ச்சுனா இராமநாதனை சிறைக்கு உள்ளே அடைத்து விடலாம் என்ற நிலையில் அவர்கள் காணப்பட்டதாகவும் ,அவ்விதமான நகர்வு நீதிபதியின் கருணையால் அவர் தப்பியுள்ளார் எனப்படுகிறது .
26 ஆம் திகதி புதிய மூவர் பிணை வழங்குவதன் ஊடாக அதில் இருந்து அர்ச்சுனா வெளியில் வந்து விடுவார் எனப்படுகிறது .
கூட இருந்தே துரோகம் செய்யும் கிசோர் போன்றவர்கள் இன துரோகிகள் என்ற விடயத்தை அர்ச்சுனா இராமநாதன் கண்கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார் .
யாராவது மக்கள் விரும்பினால் எனக்கு பிணை வழங்கு மாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .
தயவு செய்து அர்ச்சுனாவை நேசிக்கும் மக்கள் யாராவது இருந்தால் அவருக்கு பிணை வழங்க உதவுமாறு வேண்டி கொள்கிறோம் .
தயவு செய்து யாராவது தொடர்பு கொள்ளுங்கள்,மேற்படி விடயத்தை அர்ச்சுனா இரதமநாதனுக்கு தெரிவிப்போம் .
கலங்காது பயணியுங்கள் அர்ச்சுனா கடவுள் உங்களோடு துணை நிற்கிறார்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை







