தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்

Spread the love

தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்

இந்தியா மகாராஸ்திர பகுதியில் உள்ள மருத்துவமனையின்

மகாப்பேறு பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி பிறந்த ஏழு

சிசுக்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,மேலும் ஆத்திரமுற்ற

மக்கள் மருத்துவமனை முன்பாக மாறியலிலுள் ஈடுபட்டுள்ளனர் ,இதனை அடுத்து போலீசார் குவிக்க பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *