தித்வா நிவாரண கொடுப்பனவு இதோ கோடி ஊழல்
தித்வா நிவாரண கொடுப்பனவு இதோ கோடி ஊழல் செய்ய பட்டுள்ளதை இந்த புள்ளி விபரங்கள் எடுத்து காட்டுகின்றன.
நிவாரண கொடுப்பனவுகள் குறித்த தரவு
தித்வா நிவாரண கொடுப்பனவுகள் குறித்த தரவுகளை அரசாங்கம் வெளிப்படுத்துகிறது.
சமையலறை உபகரணங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 50,000 மானியம் 100,946 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதே வேளையில்,
அரசாங்கம் ரூ. 25,000 முதற்கட்ட நிவாரணத் தொகையை 4,220,047 பேருக்கு வழங்கியுள்ளது.
எழுதுபொருள் வாங்குவதற்காக மாணவர்களுக்கு
கூடுதலாக, எழுதுபொருள் வாங்குவதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 15,000 உதவித்தொகை 136,828 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.







