தமிழ் மக்களை நாமே காப்பாற்ற போகிறோம் – கோட்டாவின் புலி கட்சி ஊளை

Spread the love

தமிழ் மக்களை நாமே காப்பாற்ற போகிறோம் – கோட்டாவின் புலி கட்சி ஊளை

இலங்கையில் இறுதி போர் முடிவுக்கு வரப் பட்டு விடுதலை புலிகளின் முது நிலை தளபதிகள் படுகொலை செய்யப்பட்டனர்

,கைது செய்ய பட்டவர்கள் சிறைகளில் அடைக்க பட்டு ஊசி அடிக்க பட்டு அவர்கள் மூளை இயல் இலங்கை நிலையில் உள்ளனர்

அவவிதமான மிக காட்டு மிராண்டி தனமான இனப் படு கொலையை நடத்திய இரத்த காடடேறி கொடாத இலங்கையில் ஆட்சி [புரிந்து வருகிறார் .

இவரது பின்புல நிதி பங்களுப்பிடபிடன் உருவான புளிக்காட்சி ஒன்று தாமே தமிழர்களில் ஏக பிரதிநிதிகள் என தற்போது முழங்கி

வருகின்றனர் ,ஊடக போராளி ஒருவரது ஆதரவுடன் உருவாக்க பட்ட கட்சி
முதலாவது பயணத்திலேயே மக்களினால் நிராகரிக்க பட்டது

இதன் உருவாக்கத்தை பொழுதே நாம் மேற்படி கருத்துரை வலியுறுத்தினோம்

செல்ல காசாக உள்ள மேற்படி கட்சி தற்போது தேர்தல் வேளையில் கூட்டமைப்பின் முக்கிய நபரான சிறிதரனை இலக்கு வைத்து பயணித்து வருகின்றனர்

கூட்டமைப்பின் அடிநாதமாக விளங்கி வருபவரும் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள ஒரே ஒருவர் ஸ்ரீதரன் ஆவர் ,தளபதி தீபன்

,கில்மன் போன்றவர்களை போருக்கு கொடுத்த குடும்பத்தில் உதயாமானவர் ஸ்ரீதரன்

இவர் வன்னி மக்களின் செல்ல பிள்ளையாக இன்றுவரை உள்ளார் ,அவ்வாறான இவரை வீழ்த்திவிட கோத்தபாயவின் காசுக்கு ஊளையிடுகிறது இந்த புலி கும்பல்

எல்லா புலி தலைவர்களையும் கொலை செய்த கோட்டா உங்களை மட்டும் வெளியில் விட காரணம் என்ன ..?

தேச துரோகி கருணாவுடன் அருகில் நின்று பாடம் பிடித்து வெளியான உங்கள் காட்சிகளை கொஞ்சம் திரும்பி பாருங்கள் ராசாக்களே

சுவரை கண்டால் நாய்கள் காலை தூக்கும் என்பதை இதை தான் போலும் ,இது புலி கட்சி அல்ல புல்லு கட்சி என்பதே சரியானதாகும் என்பது மக்கள் கூற்று

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *