தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்த -ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள்

Spread the love

தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்த – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியன்தொட்ட கனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது (18) தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் ஒன்னினை இன்று (21) மேற்க் கொண்டு மக்களிடம் நிலமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை பெற்றுச் சென்றுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *