தமிழர் இன அழிப்பு நாளில் 14,617 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு
இலங்கையில் ஆளும் சிங்கள பவுத்த பேரினவாதி மகிந்தா ,கோட்டா
அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு இடம்பெற்று 11 வருடங்களை
எட்டியுள்ள நிலையில் ,ஆறாத வடுவோடும் வலியோடும் உலவும் தமிழர்களுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிட்டவில்லை
இந்த தமிழின அழிப்பு வெற்றி நாளில் 14,617 சிங்கள இராணுவத்தினருக்கு
பதவி உயர்வு வழங்கி கவுரவித்துள்ளார் ஆளும் இன படுகொலையாளி கோட்டபாய
இதில் பதவி உயர்வு வழங்க பட்ட அனைவரும் இறுதி போரில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது







