தப்பி ஓடிய போலீஸ் அதிகாரி சரண்

Spread the love

தப்பி ஓடிய போலீஸ் அதிகாரி சரண்

போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக

குற்றம் சுமத்தப்படும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின்

பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார இன்று (07) கடவத்த பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *