தப்பி ஓடிய பசில் இலங்கை வந்தார்
நலலாடசகி அரசாங்கத்தில் கைது விசரண்சிங்க்ளில் சிக்கி தவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ்சா தற்போது
சகோதரன் கோத்தபாய ஆட்சி ஏற்பட்டுள்ளதல் மீளவும் இலங்கை திரும்பியுள்ளார்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு செய்லபடுவது
என்பது தொடர்பிலும் அதன் வெற்றி கனிகளை பறிக்க
செயல் படும் நோக்குடன் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ளார்






