தப்பி ஓடிய 776 இராணுவத்தினர் மீள இணைவு

Spread the love

தப்பி ஓடிய 776 இராணுவத்தினர் மீள இணைவு

இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சுமார் 772 இராணுவத்தினர் மீளவும் படையில் இணைந்துள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது

ஜனாதிபதியினால வழங்க பட்ட பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் மீளவும் படையில் இணைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

புலிகளுடனான போரில் தாக்கு பிடிக்க முடியாது தமது உயிர்களை பாதுகாத்து கொள்ளும் முகமாக இவர்கள் தப்பி ஓடி இருந்தமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=Bm35y9_Hvdk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *