ஜனாதிபதி ஆளும் காலத்தை அதிகரிக்க கோட்டா அரசு திட்டம் – மாற்ற படவுள்ள சட்டம்

Spread the love

ஜனாதிபதி ஆளும் காலத்தை அதிகரிக்க கோட்டா அரசு திட்டம் – மாற்ற படவுள்ள சட்டம்

இலங்கையில் அளவும் இரத்த வெறி பிடித்த கோட்டா ஆட்சியில் ஆளும்

ஜனாதிபதிகள் காலத்தைநீடிக்கும் நிலையான சட்ட மாற்றத்தை ஏற்படுத்த கோட்டா முயற்சித்து வருகிறார்

விரைவில் கடந்த கால ஆட்சியில் ஏற்படுத்த பட்ட மாறுதல்கள் மாற்ற

பட்டு புதிய ஆட்சி கால் ஆயூலை நீடிக்கும் வகையிலான சட்ட மாற்றங்கள் ஏற்படுத்த படவுள்ளது

இது சர்வாதிகார ஆட்சிக்கு உரித்தான முறையில் அமைய பெறவுள்ளதாக எதிர்பார்க்க படுகிறது .


தனித்து ஆட்சி அமைத்துள்ள கோட்டா அரசு தாம் நினைத்த படி எதனையும் செய்திடும் நிலையில் உள்ளனர் என்பதே இங்கே கவனிக்க தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *