சுவிசில் மனித உரிமை ஆணையாளரை சந்தித்த சுமந்திரன் -இலங்கையை காப்பாற்றும் நடவடிக்கை
சுவிஸ் நாட்டின் தலைநகர் ஜெனிவாவுக்கு சென்றுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மனித உரிமை
ஆணையாளரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார்
இந்த சந்திப்பில் இவர் என்ன பேசி கொண்டார் என்ற விடயம் தெரிவிக்க படவில்லை ,.
இம்முறையும் இலங்கையை காப்பாற்றும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது






