சுவாச நோய் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Spread the love

சுவாச நோய் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் சுவாச நோய் Respiratory

ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளை கடைபிடி ப்பது

முக்கியமானது என்று பிரிவன் பிரதான வைத்தியர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தள்ளார்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *