சிறை கைதிகள் 19 பேர் கொரானாவுக்கு பலி

Spread the love

சிறை கைதிகள் 19 பேர் கொரானாவுக்கு பலி

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகளில் பத்தொன்பது பேர் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

குறித்த நோயானது பரவி வரும் நிலையில் ,கைதிகள் பலரை அரசுகள் மன்னித்து விடுதலை

செய்து இருந்தது ,ஆனால் இலங்கையில் ஆளும் கோட்டா அதனை சையது கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *