சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி

Spread the love

சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி

சவூதி நாட்டின் தெற்கு Najran பகுதி நோக்கி ஈரானிய ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய உளவு விமானங்கள்


மூலம் வீச பட்ட ஏவுகணைகளை சவுதி வான் காப்பு அணியின் இடையில் தடுத்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது

தற்போது என்றும் இல்லாதவாறு சவுதியை நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்கள்தீவிர படுத்த

பட்டுள்ளது சவுதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *