சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்

Spread the love

சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்

இலங்கை சிங்கள பவுத்த பேரினவாத அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி லண்டனில் உண்ணவிரத போராட்டம் இடம்பெற்றது ,உண்ணாவிரதியின் கோரிக்கையை

ஏற்றுக்கொண்ட அதிகார மட்டம் ,நாளை பாராளுமன்றில் இது தொடர்பான விவாதம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது

இந்த வாக்கெடுப்பில் அணைத்து எம்பிகளும் கலந்து ஒண்டு வாக்களிப்பின் பிரேரணையை நிறைவேற்ற பட்டு விடும் ,அதன் பின்னர் ஐநாவில் இலங்கையை குறித்த நாடுகள் நெருக்கடி தருவித்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படும்

எனவே இவ்வேளை தமிழர்களே உங்கள் பகுதி எம்பிகளுக்கு இந்த அஞ்சலை அனுப்பி இதில் காலத்து கொண்டு எமக்கு ஆதரவை தரும் படி வலியுறுத்தி கொள்ளுங்கள் ,

இது தொடர்பான விரிவான பகிர்வுகள் விரைவில்

Home » சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *