கோர விபத்து வாலிபன் பலி

கோர விபத்து வாலிபன் பலி
Spread the love

கோர விபத்து வாலிபன் பலி

கோர விபத்து வாலிபன் பலி ஓமந்தையில் நடந்த மிகக் கொடூரமான விபத்தில் அப்பாவி வாலிபன் பலியாகி உள்ள சம்பவம் பார்ப்பவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அழகான வீதியில் ஆடம்பர மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபனே வீதி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சீக்கி பலியாகி உள்ளார்.

பெற்றவர்கள் தமது பிள்ளைகள் விரும்புகின்ற ஆடம்பரமான ஊந்துருளிகளை வாங்கி கையெழுத்து அவர்களது உயிருக்கு அவர்களை உளவித்து விடுகின்ற சம்பவம் இந்த விபத்துக்கள் உடைய காணப்படுகிறது.

இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப இந்த வீதி விபத்தில் இந்த மோட்டார் சைக்கிள் சிதறி சம்பவ இடத்தில் வாலிபர் பலியாகி உள்ளார்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் பீதி விபத்தில் நால்வர் பலியாகி டசனுக்கு மேற்படும் காயம் அடைந்து வருகின்றனர் .

வீதிக்கு வீதி காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவது மக்களுக்கு வேதனை அளிக்கிறது .

கோர விபத்து வாலிபன் பலி