கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்

Spread the love

கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்

இலங்கை புரிந்த தமிழ் இனப்படுகொலையை அடுத்து அந்த கொலையை

புரிந்த ஆட்சியாளர்கள் மற்றும் அதனை வழி நடத்திய இராணுவ தளபதிகள்

உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்திட முடியாத புதிய நெருக்கடி இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது

குற்றங்கள் புரிந்தவர்கள் பயணங்கள் மாற்று சொத்து உடைமைகள் என்பன

முடக்க படுவதுடன் அவர்களும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ள நிலையில் இந்த சிக்கலை எதிர் நோக்கியுள்ளது

பொல்போர்ட் ஆட்சியில் இடம்பெற்ற கொலைக்கு 20 வருடம் கழித்தே தீர்வு

கிடைத்தது போல ,இலங்கைக்கும் ஆண்டு இருபதுக்குள் ,இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது

ஏன் இப்போ புலிகளை அழித்தோம் என என்னும் நிலைக்கு சிங்களம்

செல்ல போகிறது ,வரும் காலம் இந்த விடயங்களை வலியோடு பகிரும் அதிரடி நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *