கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு.

Spread the love

கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு.

கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

மீண்டும் அறிவிக்கும் வரையில் கோட்டை, புறக்கோட்டை,

பொரள்ளை, வெலிகடை ஆகிய பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட

பகுதிகளுக்குள் இன்று (25) மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல்

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக கொவிட் 19 வைரசு

தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *