கொலண்டில் ஊரடங்கு சட்டம் சித்திரை 20 வரை நீடிப்பு

Spread the love

கொலண்டில் ஊரடங்கு சட்டம் சித்திரை 20 வரை நீடிப்பு

கொலண்டில் மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வருவதால் ,தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டுள்ளது

இந்த ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் சித்திரை மாதம் இருபதாம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,


வேகமாக நோயானது பரவி வருவதால் அதில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் இந்த தடைகள் பிறப்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *