கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

Spread the love

கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி முல்லைத்தீவில் ஒருவர்

பலியாகியுள்ளார் .பலியானவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது


இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1656 பேர் பலியாகியுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *