Posted in இலங்கை செய்திகள் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 40 பேர் மரணம் Author: நலன் விரும்பி Published Date: 06/06/2021 Leave a Comment on கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 40 பேர் மரணம் Spread the love கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 40 பேர் மரணம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் நற்பது பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 1,696 ஆக உயர்வடைந்துள்ளது