கொரனோ எதிரொலி -லண்டனில் பாடசாலைகளை மூடும் படி அபாய எச்சரிக்கை

Spread the love

கொரனோ எதிரொலி -லண்டனில் பாடசாலைகளை மூடும் படி அபாய எச்சரிக்கை

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் இரண்டாவது

பரவலை அடுத்து லண்டனில் பாடசலைகளை அடித்து பூட்டும் படி முக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

அதனை செய்திட அரசு மறுத்தால் கடுமையாக மக்கள் பாதிப்பை சந்திக்க நேரும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என கூறிய அரசு பாடசாலைகளை

நடத்துகிறது ,அவர் தம் பிள்ளைகள் இருவேளை பாடசாலைக்கு பெற்றவர்களே அழைத்து செல்ல வேண்டும்

இவ்வாறான நெருக்கடி நிறைந்த ,கண்துடைப்பு அடித்து பூட்டும் நிகழ்வு

நாடகத்தை ஆளும் அரசு நடத்தி வருகிறது என மக்கள் மன்றம் கருத்துரைத்து

வரும் வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *