கொரனோ அதிகரிப்பு – இரண்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதும் லொக்கடவுன்

Spread the love

கொரனோ அதிகரிப்பு – இரண்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதும் லொக்கடவுன்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்

அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடளாவிய

ரீதியில் அடித்து பூட்டும் நிகழ்வு ஆரம்பிக்கும் படி மருத்துவ நிபுணர்கள் பிரதமர் ஜோன்சனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்

தொடர்ந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கு இந்த பிரகடனம் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

நத்தார் தினம் வரைக்கும் இழுத்தடிப்பு நிலையை

மேற்கொள்ளஜோன்சன் முயற்சித்து வந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தி 280 பேர் பலியாகியும் 23 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்

அப்படி என்றால் எதிர் வரும் இரு வாரத்தில் இருந்து புதிய அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகலாம்

மக்களே பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,இந்த நீடிப்பு மாசி வரை செல்லும் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *