கைது செய்வதைத் தடுக்ககோரி வழக்கறிஞர் மனு
கைது செய்வதைத் தடுக்ககோரி வழக்கறிஞர் மனு ,தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் குணரத்ன
வன்னிநாயக்க தனது வழக்கறிஞர்கள் மூலம் மேல்முறையீட்டு
வன்னிநாயக்க தனது வழக்கறிஞர்கள் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தனது கடமைகளின் போது ஒரு பொலிஸ் அதிகாரியைத் தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸார்
தன்னை சட்டவிரோதமாக கைது செய்யத் தயாராகி வருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.







