குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது

குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது
Spread the love

குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது

குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது ,சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (29) நடத்தப்பட்ட

குற்றச் செயலில் ஈடுபட்ட தலைவர்

சோதனையில், கொழும்பு ஒருங்கமைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபட்ட தலைவர் உட்பட 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த சோதனையின்போது குற்றக் கும்பலின் தலைவர் வீட்டில் இருந்து தப்பியோடியதாகவும், பின்னர் சிலாபம் பஸ் நிலையம் நோக்கி முச்சக்கர

பொலிஸாரால் கைது

வண்டியில் சென்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.