இலங்கை காவல்துறையில் அதிரடி மாற்றம் – 8 பெண்கள் பெரும் பதவிகள்
இலங்கை காவல்துறை ஆம்பிக்க பட்டு இன்றுவரை பெண்களுக்கு பெரும் உயர்பதவிகள் வழங்கப்படாது இருந்து வந்தது ,தற்போது அது மாற்றி அமைக்க பட்டுள்ளது
எட்டு பெண்க்ளுக்கு காவல்துறை அத்தியாட்சகர் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது
மேலும் எதிர்வரும் காலங்களில் பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிகள் பெண்களுக்கு வழங்க படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது






