காலநிலை சீற்றத்தில் சிக்கி நால்வர் பலி

Spread the love

காலநிலை சீற்றத்தில் சிக்கி நால்வர் பலி

இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பருவமழை காரணாமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர்

,.,மேலும் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,பல வீடுகள் உடைந்து வீழ்ந்துள்ள

,இதுவரை இதனால் ஏற்பட்ட முழுமையான சொத்து அழிவு விபரங்கள் தெரியவரவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *