கார் குண்டு தாக்குதலில் 11 பேர் மரணம்

Spread the love

கார் குண்டு தாக்குதலில் 11 பேர் மரணம்

சோமாலியாவின் மத்திய சிறைச்சாலை நுழைவாயில் அருகில் கார் குண்டு தாக்குதல் இடம்

பெற்றுள்ளது ,இந்த தாக்குதலில் பதினொரு அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

எனினும் இதுவரை இந்த குண்டு தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை

குண்டு தாக்குதலை அடுத்து குறித்த பகுதி தீவிர இராணுவ சோதனை மற்றும் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *