காயங்களுடன் வாலிபன் மீட்பு
அடி காயங்களுடன் வாலிபன் மீட்பு .வாழைச்சேனை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வாலிபன் ஒருவர் ரத்த காயத்தில் துடித்துக் கொண்டிருந்த பொழுது மீட்கப்பட்டுள்ளார் .
பேருந்து ஒன்றில் பயணித்த பொழுது பேருந்து ஒன்று தரிப்பிடம் ஒன்றில் தடுத்து நின்ற பொழுது அதில் பயணித்த இவருக்கும் சக பயணி ஒருவருக்கு முறையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த வாய் தர்க்கம் முற்றி அடிதடியில் முடிந்துள்ளது.
கூட வந்த பயணி இவரை கடுமையாக பொல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் .
இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த குறித்த வாலிபனை கண்ட மக்கள் அவரை மீட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .
இந்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவத்துக்கான காரணம் உடனடியாக முழுமையாக தெரிய வரவில்லை .
தற்பொழுது காயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இலங்கை காவல்துறை உடனடி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
இந்த வன்முறை தாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியாத பொழுதும் இவர்கள் இடையில் முன்னர் பகைமை இருந்திருக்க கூடும் என்கின்ற வகையிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேற்படி சம்பவம் புத்தளம் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் வாள் வெட்டு சம்பவங்கள் இவ்வாறான, தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது







