காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது
இலங்கை கடல் படையினர் டோர வகையை சேர்ந்த படகு ஒன்று கடந்த 30 நாட்களாக காணாமல் போயிருந்தது .
இலங்கை கடலில் இருந்து 740 கடல் மைல் தொலைவில் கரை ஒதுங்கிய ,கடற்படை படகு, இராணுவத்தால் கண்டு பிடிக்க பட்டு .இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது .
குறித்த டோரா வகை படகில், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,படகு இயக்கம் நிறுத்த பட்டு சர்வதேச ,கடல் பரப்புக்குள் நுழைந்துள்ளது .
தற்போது காணாமல் போன இலங்கை கடல் படை கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது என்கிறது ,இலங்கை கடற்படை .
- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- 200 வெளிநாட்டினர் கைது

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்

- அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது

- சமூக வலைத்தளங்களில் வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோவைத் தொடர்ந்து நான்கு பெண்கள் கைது

- ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை









