பிரான்ஸ் -கப்பலுக்குள் லொறிக்குள் பதுங்கி வந்த 16 பேர் கைது

Spread the love
கப்பலுக்குள் லொறிக்குள் பதுங்கி வந்த 16 பேர் கைது

பிரான்சில் இருந்து லொறி ஒன்றுக்குள் மறைத்து வந்த 16 குடியேற்ற வாசிகள் கைதுசெய்ய பட்டுள்ளனர் ,ferry from France bound for Ireland.லொறிக்குள் இருந்தே இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் ,மூன்று நாட்கள் உணவு ஏதுமின்றி சோர்ந்து போனநிலையில் இவர்கள் கண்டு பிடிக்க பட்டனர்

,லாரியின் பின்வழியாக இவர்கள் இருப்பதை அவதானித்த சாரதி கப்பல் ஊழியர்களுக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து கைது செய்ய பட்டனர் ,

எனினும் உடன் விரைந்து சூடான காபி மற்றும் உணவுகளை என்பன வழங்க பட்டு மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்ட்தாக கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *