ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீவு பகுதியில் பாரிய
நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது .
ஒரே நாளில் 800 தடவை இந்த நில நடுக்ககம் இடம்பெற்றதுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
இந்த நில நடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக
வெளியான தகவல் மிரள வைத்துள்ளது
தொடராக ஒரேநாளில் 800 தடவைகள் ஏற்பட்ட இந்த பாரிய அதிர்வினால்,
நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது .எரிமலை வெடிப்புக்கான முன்னோட்டமாக
இந்த முன் அறிவிப்பு இடம்பெற்று இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
அதனை அடுத்து குறித்த தீவு கூட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்ற பட்டு வருகின்றனர் ..
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
















