ஐநாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ,இன்று இலங்கைக்கு எதிராக ஐந்துநானாடுகளினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது .
இந்த பிரேரணை இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற பட்டுள்ளது .
இந்த வாக்கெடுப்பில் 20 நாடுகள் ஆதரவாகவும் .7 நாடுகள் எதிர்ப்பாகவும் வாக்குகளை அளித்தன .
இந்தியா வழமை போன்று வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை .
மேலும் 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை .
இந்த நிலைப்பாடு இலங்கைக்கு பெரும் இருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
பொய்களை கூறி கால நீடிப்பு செய்து வந்த இலங்கைக்கு ,ஐநாவில் தகுந்த பாடம் புகட்ட பட்டிருப்பதாக நம்ப படுகிறது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது







