ஏழு கிராமங்கள் தனிமை படுத்த பட்டன – மக்கள் போக்குவரத்து முடக்கம்

Spread the love

ஏழு கிராமங்கள் தனிமை படுத்த பட்டன – மக்கள் போக்குவரத்து முடக்கம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்போது மேலும் ஏழு கிராமங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

இவ்வாறு தனிமை படுத்த பட்ட கிராமங்களுக்குள் மக்கள் உள் வெளி செல்ல தடை விதிக்க

பட்டுள்ளதுடன் இராணுவம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்

நாள் தோறும் நோயாளார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழு லொக் டவுனுக்கு

செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *