எரிபொருள் விலை மாற்றம் குறித்து அமைச்சர் முடிவெடுக்கவில்லை
எரிபொருள் விலை மாற்றம் குறித்து அமைச்சர் முடிவெடுக்கவில்லை ,எரிபொருள் விலை மாற்றம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகளாவிய விலைகள்
இருப்பினும், உலகளாவிய விலைகள் குறையும் போது மக்களுக்கு எரிபொருள் விலையில் சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.







