என்னை படுகொலை செய்யப் போறாங்க சாணக்கியன் அலறல்
என்னை படுகொலை செய்யப் போறாங்க சாணக்கியன் அலறல் , ராஜாங்க அமைச்சர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் தனக்கு ராஜாங்க அமைச்சர் ஒருவர் படுகொலை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு தன்னை படுகொலை செய்ய முற்படுகின்ற அந்த ராஜாங்க அமைச்சர் வேறு யாருமில்லை .அது பிள்ளையான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானால் தனக்கு நேரடி உயிரை அச்சுறுத்தல் உள்ளதாக சாணக்கியன் இப்படி தெரிவிக்கின்றார்.
தன்னை படுகொலை செய்யப் போவதை வெளிநாட்டு உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
அவ்வாறு கண்டுபிடித்து அந்த வெளிநாட்டு புலனாய்வுத்துறை எதுவென அவர் தெரிவிக்கவில்லை.
தன்னை படுகொலை செய்ய முற்படுகின்ற ராஜாங்க அமைச்சர் முன்னர் ஒரு எம்பி படுகொலை செய்தவர் அப்படி என்றால் அது வேறு யாரும் இல்லை .
பிள்ளையான் தான் ,பிள்ளையானே யோசப் பரராஜசிங்கம் அவர்களை படுகொலை செய்திருந்தார் .
தேவாலயத்தில் வாழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவரை சுட்டு படுகொலை செய்தார் .
வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஜோசப்பாரை சிங்கம் அவர்கள்பிள்ளையானால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் .
அவ்வாறு அவரை படுகொலை செய்ததை போன்று தன்னைப் படுகொலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இப்படி தெரிவித்திருக்கிறார் சாணக்கியன்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








